மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த புதின விருது :
நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’,
ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும்
சிறந்த நாடக நூலுக்கான விருது :
க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’
சிறந்த சிறுகதைகள் ...