தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025

தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
தமிழ்த்தாய்மையும் கன்னடச்சேய்மையும்
இணைய அரங்கம்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355)
இணைய அரங்க நாள் : ஆனி 22, 2056 / சூலை 06, 2025 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
கருத்தாளர்கள்:
பெரியாரியலர் வாலாசா வல்லவன்
பொதுச் செயலர், மார்க்குசியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
முனைவர் மா.பூங்குன்றன், ஆசிரியர், தென்மொழி
முனைவர் கி.குணத்தொகையன், இயக்குநர்,
பாவலரேறு பைந்தமிழ்க் கல்விக்கழகம்
தமிழ்க்களப்போராளி பொழிலன்
புலவர் ச.ந.இளங்குமரன், தலைவர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு
மேனாள் உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி
குறிப்பு: கருத்தரங்கத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப் பெறும்.







Leave a Reply