பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)
தமிழ்க்காப்புக் கழகம்
வையைத்தமிழ்ச்சங்கம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
நாள்: ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 மாலை 5.30
நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8
நிகழ்ச்சி தேநீருடன் ...