image-50062

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ - தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60 சரீர வியவட்சத சாத்திரம் என்னும் 1906அங்க விபாக சுகரண வாதம் - டி.ஆர். மகாதேவ பண்டிதர் சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை 1907 அனந்த பாரதி சுவாமிகள் வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908 விரிவுரை : பிறைசை ...
image-49967

சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 241. Absorbஈர்த்துக்கொள்   உட்கொள் உறிஞ்சு ஏற்றுக்கொள்   திரவம், வெப்பம் போன்றவற்றைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளுதல்242. Absorbed in the postபணி ஈர்ப்பு   பணியிடத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.243. Absorberஈர்த்துக் கொள்பவர்     பொதுவாக உறிஞ்சியைக் குறிக்கிறது. எனினும் ஒருவரை ஈர்த்துக் ...
image-50054

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் - தொடர்ச்சி என் சரித்திரம்அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெறஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் ...
image-50046

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன் - தொடர்ச்சி) தமிழர் வீரம்அத்தியாயம் 8பெண்ணை நாட்டுப் பெருவீரர் மலையமான் நாடுதமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு ...
image-50036

வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்

(வள்ளுவர் சொல்லமுதம் 14: அ. க. நவநீத கிருட்டிணன்: நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 10 பொருளும் அருளும் உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண்டப்படும். 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது நம் ...
image-49962

சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 231 - 235 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 236-240 236. Absolutelyமுற்றிலும்   தனித்த நிறைவாக ஐயத்திற்கிடமின்றி ஆம்.(உடன்பாட்டைக் குறிக்கையில் ஆம், சரி என்ற பொருளில் வரும்.)237. Absolutely unavoidableமுற்றிலும் தவிர்க்க இயலாதது   செய்தலோ செய்யாமையோ ஒதுக்கித் தள்ள வழியின்றி இன்றியமையாது நிகழ்த்தும் சூழலே முற்றிலும் தவிர்க்க ...
image-50032

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்ச்சி நாள்: சித்திரை 01, 2055 / 14.04.2024- இணைய அரங்கம் ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: ...
image-50000

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்) பூங்கொடி திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை நாவலர் வருகை அந்நகர் மக்கள் அறியா மையிருள்வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்பரிதி என்னப் பாவை விளங்க,உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,உடையார் அறிவுப் படையார் ஒருவர்நடையால் ...
image-49937

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40 தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894 புத. செய்யப்ப முதலியார் - தமிழ்ப்பண்டிதர் சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாட்சை மாலை 1894அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார்(வானமாமலை மடம் ஆசுத்தான வித்துவான்) மாயாவாத சண்டமாருதம் - ஓர் இந்து 1895 ...
image-49960

சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 231 - 235 231. absolute rightமுழு உரிமை   முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது.   எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது.   அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது.232. absolute ...
image-49992

உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் - தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-50மகா வைத்தியநாதையர் ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போகமற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்கடிதங்களையும் எழுதுவேன். தேசிகர் பாடம் சொல்லுதல் அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்பாடம் சொல்லுவார். திருக்குறள் ...
image-50003

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி! யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌ போர்முர சார்த்த வீறுடை மறவர்‌ இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌ செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌ விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌ பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌ பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌ முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌ வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌ விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌ என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌; கலக்கம்‌ ...