தமிழ்க் காப்புக் கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம்-24.08.25

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (திருவள்ளுவர், திருக்கறள், ௪௱௰௫ – 415)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்:
ஆளுமையர் உரை 140 & 141; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
‘செந்தமிழ்ச் செம்மல்’ செ.வ.இராமாநுசன்
பொறி.வீர. இராச. வில்லவன்கோதை
புலவர் செ.வரதராசன் எழுதிய
திருக்குறள் உண்மையுரை
திறனாய்வர் : எழுத்தாளர் ந.பழநிதீபன்
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் ஆனந்தி, புது தில்லி
Leave a Reply