இணைய உரை 6+ தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி+11.04.26

தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லி இணைய உரை 06 பங்குனி 28, 2057 ஞாயிறு காலை 10.00 + 22.04.2026 சிறப்புரை: முனைவர் சாந்தினிபி முன்னை வரலாற்றுப் பேராசிரியர் அலிகார் பல்கைலக்கழகம் தலைப்பு : மூன்றாம் உலகப்போர் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு முனைவர் புத்தேரி தானப்பன் தலைவர்

சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042 1041. Awareness   விழிப்புணர்வு சட்ட விழிப்புணர்வு . தனி விழிப்புணர்வு, குமுக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, உணர்வு விழிப்புணர்வு, அமைப்பு விழிப்புணர்வு, உறவு விழிப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு, தொழில்நுட்ப விழிப்புணர்வு, நலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வு, ஊடக விழிப்புணர்வு, சுற்றுப்புற விழிப்புணர்வு, வரலாற்று விழிப்புணர்வு, முதலீட்டு விழிப்புணர்வு, சேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும். தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச்…

வெருளி நோய்கள் 1246 -1250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1241-1245-தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1246 -1250 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10: தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே!  : இலக்குவனார்திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 09: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 10 தமிழ்மொழியைத் தாய்நிலத்தில் வாழ விடவில்லையே! “தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா  அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான…

வெருளி நோய்கள் 1241 -1245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1237 -1240 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1241 -1245 தாள் பிடிப்பி (paper clip) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாள் பிடிப்பி வெருளி.இதனை முதலில் செம் நிறுவனத்திற்காக (Gem Company) உருவாக்கியதால் இதனைச் செம் பிடிப்பி என்று பொதுவாகச் சொல்வர். இதனை மடக்கூசி என்றும் சொல்வர். ஊசி என்பது துளைப்பது. இது துளைப்பதல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட தாள்களை இறுகப் பிடிப்பது. எனவே, தாள்பிடிப்பி என்பது பொருத்தமாக இருக்கும்.00 தாள் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாள் பை வெருளி.தாள் பை…

இளங்கோ அடிகள் புத்தாண்டு விழா ; நூலரங்கம்: தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். (திருக்குறள், ௬௱௪௰௬ – 646)                                                தமிழே விழி!                        தமிழா விழி!                  தமிழ்க்காப்புக்கழகம் இணையவழியில் இளங்கோவடிகள் புத்தாண்டு விழா ஆய்வரங்கம் நாள்: பங்குனி 29, 2057 ஞாயிறு 12.04.2026 காலை 10.00 மணி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : தொல்காப்பியச் சுடர் அ.இருளப்பன் தலைமையும் நூலாய்வும்:  இலக்குவனார் திருவள்ளுவன் கவியரங்கம்…

பெரியார்  நூலக வாசகர் வட்டம்- சனாதனம்-பொய்யும் மெய்யும் நூலாய்வு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

  பெரியார்  நூலக வாசகர் வட்டம் 2592ஆம் நிகழ்வு  இடம் :  அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026 தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்” ஆய்வுச் சிறப்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம்,  நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன், செயலர், பெரியார்…

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் – ஆளுமையர் உரை 159 & 160 ; சொல்லாய்வுகள் : நூலரங்கம்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫-645)                                                  தமிழே விழி!                                 தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம் நாள்: பங்குனி 15, 2057 ஞாயிறு 29.03.2026 காலை 10.00 மணி கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…

இன்றையமன்பதைச்சிக்கல்களும்தீர்வுகளும் 4 : தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை : இலக்குவனார்திருவள்ளுவன்

இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 – தொடர்ச்சி திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 4 தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை   செல்வர்களுக்கான கல்வியகங்கள், ஏழை எளியோருக்கான  கல்வியகங்கள் என்ற பாகுபாடுநீக்கப்பட சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான சமத்துவமாகத் திகழும். நாட்டின் வளர்ச்சியும் தளர்ச்சியும் வகுப்பறைகளில் உருவாக்கப்படுவதை உணர்ந்து  சமஉடைமையைக் கல்வியகங்களில் தோற்றுவிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் கல்வியாளர்கள் கவலையுடன் எதிர்கால நல்வாழ்வு கருதி நிகழ்காலச் செயல்பாடுகளுக்கு  வழி காட்டும் வேளையில்…

வெருளி நோய்கள் 1237 -1240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1233 -1236 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1237 -1240 தார்பக்கு/இசுடார்பக்கு காழநீர் நிறுவனம்(coffee company) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தார்பக்கு வெருளி.தார்பக்கு/இசுடார்பக்கு, வாசிங்டனில் 1971 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் . இன்றைக்கு உலகத்தில் 30,000 இற்கு மேற்பட்ட இடங்களில் இதன் காழநீர் மனைகள் உள்ளன.00 தாவீது இரீடு கதைப்பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தாவீது இரீடு வெருளி.தாவீது இரீடு பழுப்பு நிறமுள்ள எறும்புத்தின்னி; உணவாக்குக் கலைஞர்.00 தாழ் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் தாழ் கூரை வெருளி.cellar என்னும் இலத்தீன்…

தில்லி – தமிழ்க்காப்புக் கழகக் கிளை – இணைய உரை 5

தில்லி தமிழ்க்காப்புக் கழகம் புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 05 மாசி 30, 2057 சனி 14.03.2026 காலை 10.00 சிறப்புரை : வாழ்க்கையும் சட்டமும்: முனைவர் சிவபாலமுருகன் உச்ச நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் பிற நிகழ்வுகள் அழைப்பிதழில் உள்ளவாறு

வெருளி நோய்கள் 1233 -1236 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1229 -1232 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1233 -1236 தாயின் உடன்பிறந்தாள்/பெரியன்னை, சித்தி மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் தாய் உடன்பிறந்தாள் வெருளி.தமிழ் மரபிற்கிணங்கத் தாயின் தமக்கையைப் பெரியம்மா அல்லது பெரியன்னை என்கிறோம். தாயின் தங்கையைச் சித்தி அல்லது சிற்றன்னை என்கிறோம். சிலர் சின்னம்மா என்று சொன்னாலும் வழக்கத்தில் சின்னம்மா என்பது தந்தையின் இரண்டாம் மனைவியைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் aunt என ஒரே சொல்தான். auntie, aunty எனவும் பேச்சு வழக்கில் குறிப்பிடுவர். தந்தையின் உடன்பிறந்தாளுக்கும் அதே…

1 2 859