60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ கவியரங்கம்
60 கவிஞர்கள் கூடும் ‘பிரபாகரன் மாலைப் பொழுது‘ கவியரங்கம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னையில் 60 கவிஞர்கள் கூடும் கவியரங்கம் நடைபெற உள்ளது. புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை (மெரீனா) கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் நடைபெற உள்ளது. கிறித்து பிறப்பிற்கு முந்தைய நாளான 24 அன்று கிறித்துமசு மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று…
உலகத்திருக்குறள் பேரவை, திருக்குறள் அமுதம்
மதுரை கார்த்திகை 6, 2045 / நவ. 22.2014
நீதிக்கட்சியின் 98ஆம் ஆண்டுவிழா
திராவிடர் வரலாற்று ஆய்வு மையம் சென்னை கார்த்திகை 4, 2045 / நவ.20.11.2014
மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி
அகநாழிகை, சென்னை ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும் எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர் சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்: ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி
சங்கரதாசு நினைவஞ்சலி, நாடகவிழா – புதுச்சேரி
ஐப்பசி 27, 2045 / நவ.13, 2014
குழந்தைகள் நாள் – தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி
திருப்பூர் ஐப்பசி 28, 2045 / நவ.14, 2014
இலக்கு நவம்பர் நம்பிக்கைத் தொடர்
அறிவுநிதி விருது வழங்கல் சிறப்புரை சுப.வீரபாண்டியன் வணக்கம்.. நலம் – வளம் சூழ வேண்டுகிறோம்.. தங்கள் இல்லத்து இளைய தலைமுறையோடும், உறவு, நட்போடும் நிகழ்வுக்கு வருகை தர வேண்டுகிறோம்.. தொடரும் தங்கள் நல் ஆதரவுக்கு நன்றி.. வாசுகி பத்ரிநாராயணன்
அகவிழி இன்னிசை நிகழ்ச்சி – மார்கழி 27, 2045 / சனவரி 11, 2046
“மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் – புத்தக அறிமுகம்
நண்பர்களே! புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம். -சீனப் பழமொழி போரில் கலந்து கொள்வதைவிடக் கூடுதல் வீரம் சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது.- எல்பர்கிரிக்சு பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள்தாம் என்றாராம் – மார்டின் லூதர்கிங்கு “மாலைப்பொழுதினிலே” வாசகர் குழுமம் புத்தகங்ளை அறிமுகம் செய்தல், அறிவியல் பற்றிய தெளிவு பெறுதல், முற்போக்குத் திரைப்படங்கள் திரையிடல் போன்ற அமர்வுகளாக கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரும் அமர்வில் வரலாறு என்றால்…
தேனுகா – நினைவஞ்சலி
சென்னை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
காமராசு வாசகசாலையின் முப்பெரு விழா
மதுரை ஐப்பசி 16, 2045 / நவ.2, 2014
‘எழுத்து ‘ அமைப்பின் அறிமுக விழா
சென்னை ஐப்பசி 17, 2045 / நவ.3, 2014
