இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல், ஆத்திரேலியா

தமிழ் வளர்ச்சி மன்றம் அறிவியல் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வழங்கும் சங்க இலக்கியங்களில் அறிவியல் நாள்: ஆடி 26, 2055/ 11.08.2024  இந்திய நேரம்: காலை 11.00 ஆத்திரேலியா நேரம் பிற்பகல் 3.30 இணைப்பு : https///streamyard.com/ காணொளி  https://streamyard.com/zyc6m6bfm5

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி

ஆளுமையர்உரை 105 & 106 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௩ – 783) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 19, 2055 ஞாயிறு 04.08.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 105 & 106; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்            தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன்…

சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? – இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி

முற்றம் தொலைக்காட்சி காணுரை சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே. தளபதி ஆடி 15, 2055 / 31.08.2024

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். 1. அச்சுக்கலைத்‌ தந்த ஆந்திரிக்கசு அடிகளார்‌ முன்னுரை : உலக மொழிகள்‌ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின்‌ முதன்‌ மொழியாக ஒளியுடன்‌ மிளிர்வது தமிழ்‌. இரண்டாயிரத்துப்‌ பத்து மொழிகளில்‌ இடம்‌ பெற்றுள்ள விவிலியத்‌ திருநூல்‌, பாபேல்‌ கோபுரம்‌ கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத்‌ தமிழ்‌ திகழ்ந்ததைத்‌ தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில்‌ (1:1-2)இரண்டு தொடர்கள்‌ இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம்‌ முழுவதும்‌ ஒரே மொழியும்‌ ஒரே வார்த்தையும்‌ இருந்தன. பாபேல்‌ கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர்‌ தமிழர்‌. கிழக்கே இருந்து சென்ற தமிழர்‌ சிநேயார்ச்சு‌ சமவெளியில்‌ தங்கி…

ஆளுமையர்உரை 103 & 104 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி!                                                                               தமிழா விழி!  தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆடி 05, 2055 ஞாயிறு 21.07.2024 காலை 10.00 ஆளுமையர் உரை 103 & 104 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் உழைப்புச் செம்மல் இராம.குரூமூர்த்தி, பொது மேலாளர்,…

சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி சண்டாளன் என்பது சனாதனத்தின் வித்தே! >

புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ் நிறைவேறாது – இலக்குவனார் திருவள்ளுவன்

முற்றம் இணையத் தொலைக்காட்சி இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே.தளபதி புதிய சட்டம் கொண்டு வந்தாலன்றி ஆட்சித் தமிழ்ச்சட்டம் நிறைவேறாது < https://youtu.be/g7oIcYWAHD4 >

உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே| இலக்குவனார்திருவள்ளுவன்

உலகின் மிக மோசமான சட்டம் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டமே! இலக்குவனார் திருவள்ளுவன் நேர்காணல் விசவனூர் வே.தளபதி முற்றம் இணையத் தொலைக்காட்சி < https://youtu.be/G70IRnDTWTI >

ஆளுமையர்உரை 101 & 102 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்

தமிழே விழி!                                                                               தமிழா விழி!க்குண செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰உ – 412) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 23, 2055  ****ஞாயிற்றுக் கிழமை ****07.07.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 101 & 102 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கலைமாமணி ஏர்வாடி…

ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம்-23.06.2024 காலை 10.00

தமிழே விழி!                                                                                 தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰௧ – 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆனி 09, 2055  **** 23.06.2024  காலை 10.00 ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பொதுமை…

தமிழ்நாட்டு மக்களே தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி

தமிழ்நாட்டு மக்களே! தமிழைத் தொலைக்காதீர் ! தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்I விசவனூர் வே. தளபதி