இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை

சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா புரட்டாசி 12, 2054 — 29.09.2023 வெள்ளி மாலை 6.00 இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 தலைமை : ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு பிறர் : அழைப்பிதழ் காண்க. இவண்: பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9

(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023 செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்….

உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை

திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா நூல்கள் வெளியீட்டு விழா விருதுகள் வழங்கும் விழா நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019 காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி                தலைவர், புதுமை இலக்கியத்தென்றல் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன் நன்றியுரை: சைதை தென்றல்      செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக! புதுமை இலக்கியத் தென்றல்

தெய்வச் சேக்கிழார் விழா,சென்னை

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்  27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041  முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி:  குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…

மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை

சித்திரை 02, 2050  செவ்வாய்க் கிழமை16.04.2019 இராணி சீதை அரங்கம் 603, அண்ணாசாலை, சென்னை 600 006 விருதாளர்கள்  : வெளி இரங்கராசன்,யூமா வாசுகி தொடர்பிற்கு – 98843 96054

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00 மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World) தொடக்கவுரை :  பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் ஆய்வுரைஞர்கள்: பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு நீதிபதி ஆர், மகாதேவன் முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி , முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர் முனைவர் மூ. இராசாராம் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, பேராசிரியர் க. செல்லப்பன், பேராசிரியர்…

பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல், சென்னை

மார்கழி 15, 2049 / 30.12.2018 முற்பகல் 10.00-நண்பகல் 1.00 நாற்றன் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி வளாகம் சென்னை பேராசிரியர் க.ப.அறவாணன் நினைவேந்தல் அன்புடன் பச்சையப்பன் கல்லூரி, சென்னை அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பிற்கு 90032 93231 – 99445 40421 – 94426 28922 – 99655 33832  

14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா

மார்கழி 10, 2049 / திசம்பர்25, 2018 முதல் மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 வரை எசுஆர்எம் பல்கலைக்கழகக் கலையரங்கம்அ( 3ஆவது தளம் 1, சவகர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை 26 14ஆவது ஆண்டு மார்கழி இசை விழா இசைக்கடல் விருது பெறுநர்:திரு ஏ.கே.சி.நடராசன்   சிறப்பு நிகழ்ச்சி மார்கழி 14, 2049 / திசம்பர் 29, 2018 மாலை 5.00 முதல் 7.00 வரை எசுஆர்எம் பொதுப்பள்ளி, கூடுவாஞ்சேரி இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை…

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

கார்த்திகை 14, 2049 வெள்ளி  30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்

சென்னையில் காப்பியக் கருத்தரங்கம் து.கோ.வைணவக் கல்லூரி – தினமணி இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு சென்னை அரும்பாக்கம் து.கோ..வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. வரும் தை 10,2050 / சனவரி மாதம் 24-ஆம் நாள் ‘தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு‘ என்ற தலைப்பில் து.கோ. வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து தேசியக் கருத்தரங்கம் நடத்தவுள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் இக்கருத்தரங்கில் பங்கு பெறலாம்….

1 2 9