இலக்குவனார் இலக்கியப் பேரவையின் பாவேந்தர் விழா
அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரவை பாவேந்தர் விழா பங்குனி 15, 2046 / 05.04.2016 சிறப்புரை: முனைவர் மு.முத்துவேல்
மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’ தலைமை : திரு. இல. கணேசன் முன்னிலை : திரு. அகிலன் கண்ணன் அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன் இணைப்புரை: முனைவர் ப. சரவணன் நாள்: பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…
மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்
அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன. பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com. …
தீ இனிது : சொற்கள் அலறும் காலம்
பங்குனி 08, 2046 / மார்ச்சு 22,2015 பொழில்வாய்ச்சி
சென்னை வானொலியின் இலக்கிய வானம்- தொடர் சொற்பொழிவு
பங்குனி 09 -13 , 2046 / மார்ச்சு 23- 27, 2015
சிலம்பாறு – வே.முத்துவிசயன்
ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்….
சசாகியின் காகிதக் கொக்கு – திறனாய்வுக் கூட்டம்
பங்குனி 10, 2046 / மார்ச்சு 24, 2015
கணையாழி வாசகர் வட்டக் கூட்டம்
பங்குனி 07, 2046 / மார்ச்சு 21, 2015
எழில் இலக்கியப் பேரவையின் ஐந்நிலை விழாக்கள்
பங்குனி 8, 2046 / மார்ச்சு 22,2015 ஆவடி முதலாமாண்டு நிறைவு விழா உலக மகளிர் நாள் விழா கவியரங்கம் விருது வழங்கும் விழா வாழ்த்தரங்கம் சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி மூ.புகழேந்தி ஏர்வாடி இராதாகிருட்டிணன்
காப்பியக் களஞ்சியம் – குண்டலகேசி
பங்குனி 03, 2046 / மார்ச்சு 17.03.2015
இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை
இலங்கையைப் புறக்கணிப்போம்! இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி! மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!
தகவலாற்றுப்படை
மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com
