செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3 ? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன். #  தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய  உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள்…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி – 2 ? யார் முதலில் இந்தவேண்டுதலை முன் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா? # 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம்…

செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன். செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010) ? ஐயா, வணக்கம். உங்களிடம்  தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம். # வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக…

கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர் உரைஞர்கள் தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன் மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்

அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்

அயற்சொல் கலப்பு தமிழை அழிக்கவே! | தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி

கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!I இலக்குவனார் திருவள்ளுவன்| விசவனூர் வே.தளபதி

இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை கிரந்தப் பயன்பாடு தமிழ்ப் பயன்பாட்டை இல்லாமல் ஆக்கவே!

தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்கள் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்:  தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்கள் தமிழே! காணுரை வினா தொடுப்பவர்: விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி: https://www.youtube.com/watch?v=XauhwWOlVrI

தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

தமிழர் எண்ணிக்கையைச் சரியாகக் குறிக்க வேண்டாவா? | இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – முற்றம் தொலைக்காட்சி செவ்வி காணுநர் – விசவனூர் வே.தளபதி < https://www.youtube.com/watch?v=A118vVTdmHU >

தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி

காணுரை தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை  இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை – செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி முற்றம் தொலைக்காட்சி

சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? – இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி

முற்றம் தொலைக்காட்சி காணுரை சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே. தளபதி ஆடி 15, 2055 / 31.08.2024

1 2 8