வள்ளலாரின் 194ஆவது தோற்றவிழா, உள்ளகரம் – படங்கள்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6340589411850013601″]
கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா
கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா எசு.எசு.எம். கல்லூரி வளாகம், குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் புரட்டாசி 06, 2047 / 22.09.2016
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்
[embpicasa id=”6336867751600677729″]
தமிழ் உலகச் சந்திப்பு – ஒளிப்படங்கள்
காண்க : ‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு! [embpicasa id=”6336870438017678481″]
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இலக்குவனார் நினைவரங்கப்படங்கள்
ஆவணி 21, 2047 / செட்டம்பர் 06, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6331751115871356225″]
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வுப்படங்கள்
ஆவணி 19, 2047 / செட்டம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6326518922753393713″]
விசயலட்சுமி இளஞ்செழியன் மலர் வெளியீட்டுப் படங்கள்
ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6326508811090817729″]
தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்
முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6318203804646403777″]
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சிப் படங்கள், ஆக.2016
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6318205494196543281″]
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார் ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்)
அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா
ஆடிப் பூரத் திருவிழா ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர் பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
கவிக்கொண்டல் விழா – ஒளிப்படங்கள்
செய்திக்கு : கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். [embpicasa id=”6313078109669028289″]
