சிவகங்கை இராமச்சந்தினார் நூல் வெளியீடு – நகைமுகன் படத்திறப்பு : ஒளிப்படங்கள்
ஒளிப்படங்கள் கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6293618733749285777″] ஒளிப்படங்கள் : ஞான அசோகன்
முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்
அறவழிப் போராட்டம் பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016 அன்று கொழும்பு புறக்கோட்டை தொடரிநிலையத்தின் முன்னால் அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00 உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார் பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக விரிவுபடுத்துமாறு கோரியும் . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அவை உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டார்கள். (பெரிதாகக்…
தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு – பா.திருஞானம்
தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு தெற்காசிய மண்டலத்தின் தொடர்ச்சியான அமைதியும் கல்வியும் : இலங்கை அரசும் பன்னாட்டுச் சிறார் நிதியமும்(யுனிசெப்) இணைந்து நடத்திய ஆய்வு அரங்கு வைகாசி 14, 2047 / மே 27, 2016 அன்று கொழும்பு இல்டன் உறைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மாநிலஅமைச்சர் பௌசி, ப.சி.நி. (யுனிசெப்) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முதலான பலரும் பங்தேற்றனர். பர்பிங்காம் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி இலின்டேவிசு, சசெக்சு பல்கலைக்கழகத்தினைச்…
மானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா
காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும், ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன் மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும் மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…
கனடா : முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை
கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம். https://www.facebook.com/eelamranjanvot/posts/10157045139000637?notif_t=like¬if_id=14637860392190 ஈழம் இரஞ்சன்
ஔவை சண்முகம் பிறந்தநாள் விழா: திருவுருவப் படங்கள் திறப்பு : ஒளிப்படங்கள்
[சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00] தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா திருவுருவப் படங்கள் திறப்பு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
தலவாக்கலையில் மே நாள் நிகழ்வு – ஒளிப்படங்கள்
தலவாக்கலையில் மே நாள் நிகழ்வு – ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா: “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்
மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6276052191905337697″]
யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ
யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ [embpicasa id=”6278435871778876753″] [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] செந்தமிழினி பிரபாகரன்
சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்
அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா மலையக மூத்த எழுத்தாளர் கலாபூசணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா பங்குனி 26, 2047 / 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றிலில் நடைபெற்றது. மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி இராசேசுவரி மகேசுவரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகமும் மலையகக் கலை, பண்பாட்டு மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் …
நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு : நிகழ்ச்சிப்படங்கள்
[பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016 பிற்பகல் 3.00 தமிழ்த்துறை, சென்னைப்பல்கலைக்கழகம் பொழிவு : விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு வாழ்த்துரை : கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை : முனைவர் ய.மணிகண்டன் [பெரிதாகக்காணப் படங்களை அழுத்தவும்!] [embpicasa id=”6270073482500500321″]
