‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’, மாநாடு, சென்னை
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018…
சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா. சென்னை
மார்கழி 23, 2048 ஞாயிறு சனவரி 07, 2018 சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை 600 033 சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு நிறைவுரை : வே.ஆனைமுத்து
சங்கக்காலத்தமிழரின் சடங்குகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
மார்கழி 20,21, 2048 * வியாழன், வெள்ளி * சனவரி 4,5, 2018 தமிழ் உயராய்வு மையம் திரு சேவுகன் அண்ணாமலை கல்லூரி மலேசியா தமிழ் இலக்கியக் கழகம் மலேசியா இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “சங்கக்காலத்தமிழரின் சடங்குகள்”
தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஆடி 31, 2049 வியாழன் 16.08.2018 சா.இரா.நி.கல்லூரி வளாகம், சாத்தூர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்தூர் இராமசாமி(நாயுடு) நினைவுக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும்”
இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து
ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University) இங்கிலாந்து இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL கருப்பொருள்: தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
[தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 2/3 தொடர்ச்சி] தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 3/3 நல்வாழ்வுத் தொலைத்தகவல் (Health Telematics) இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம்….
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! உத்தமம் (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் – International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல் முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16 தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும்…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்
(தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 தொடர்ச்சி) தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 2/3 இந்த ஆய்வு பயிற்சி ஆசிரியர்கள் தேவையான விவரங்களைப் பெற்றுக் கற்பித்தலில், தொலைத்தகவல்பயன்பாட்டினை வளர்த்துக் கொள்ள உதவியது மலேசியக் கல்வியில் தொலைத்தகவல் 21 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம் படிநிலை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது தொலைத்தகவல். இதுவானது தொழில்நுட்பத்தையும் தகவல்களையும் இணைக்கும் மாபெரும் ஆற்றலாக விளங்குகிறது. கல்வித் துறையிலும் இதன் பயன்பாடு அளப்பரிய சேவையாற்றுகின்றது. மலேசியக் கல்விக் கொள்கைகளில் இதன் பயன்பாடு பல வடிவங்களில் செயலாக்கம்முதன்மை காண்கிறது….
தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் – உலகளாவியக் கருத்தரங்கம் திசம்பர் 2017
அனைத்துலக முருக இலக்கிய மாநாடு
அன்புடையீர், வணக்கம். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையும் கோயம்புத்தூர் கௌமார மடாலயமும் இணைந்து 2049 சித்திரையில் / 2018 ஏப்பிரல் – மே மாதத்தில் மூன்று நாள் அனைத்துலக முருக இலக்கிய மாநாடு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கின்றேன். இவண் முனைவர் மோ.கோ. கோவைமணி துறைத்தலைவர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10. அலைபேசி எண்.9042511390, 8903447547 தரவு : முனைவர் ந.மணிமேகலை
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை
இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048 / 8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம் பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்
தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3 முன்னுரை உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…
