இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைதிருக்குறள்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210

(குறள்நெறி) 

  1. சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்!
  2. பயனில பேசிப் பதடி ஆகாதே! 
  3. நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு!
  4. பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே!
  5. மறந்தும் பயனற்ற சொல்லாதே!
  6. பயனுடையன சொல்லுக!
  7. தீய செய்யத்  தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக!
  8. தீயினும் தீதான தீயன செய்யாதே!
  9. தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே!
  10. பிறர்க்குக்  கேடு  செய்யாதே!

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *