செய்திகள்நிகழ்வுகள்

பாவலர் மு.இராமச்சந்திரனுக்குத் தமிழ் எழுச்சிப் பாவலர் விருது

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தமிழ்த்தேசியத் திருவிழாவில், பாவலர் மு.இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழ் எழுச்சிப்பாவலர் விருதினை இலக்குவனார் திருவள்ளுவன் வழங்குகிறார். உடன் தமிழ்க்காதலன், தமிழா தமிழா பாண்டியன், மூத்த தமிழறிஞர் அரு.கோபாலன், முதலானோர் உடனிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *