நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி!                                         தமிழா விழி!             தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 116 & 117; என்னூலரங்கம் கார்த்திகை 23, 2055 ஞாயிறு 08.12.2024 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்       தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் கவிஞர் முத்துக்குமாரசாமி உலகநாதன், யார் தான்…