ஒழுக்க முடைமை

கட்டுரைகவிதை

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும்.

Read More