‘இனி’ நூல் வெளியீட்டு விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவை , கருஞ்சட்டைப் பதிப்பகம் இணைந்து நடத்தும் ‘இனி’ நூல் வெளியீட்டு விழா இன்று (17-03-2023 வெள்ளிக்கிழமை, பங்குனி 03, 2054) மாலை 6.30 மணி, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.இரா.உமா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தோழர் இரா.முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), நக்கீரன் கோபால், (ஆசிரியர்-நக்கீரன்), இயக்குநர் கரு.பழனியப்பன், தோழர் அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவை கருஞ்சட்டைப் பதிப்பகம் பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா தை 02, 2054 / 16-01-2023 திங்கள்கிழமை காலை 11 மணி நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சி, சிற்றரங்கம்.தலைமை: பெல் கு.இராசன் சிறப்புரை சுப.வீரபாண்டியன் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி தோழமையுடன்சுப.வீரபாண்டியன்
கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் ஆறு நூல்கள் அறிமுகம்
ஐப்பசி 05, 2052 / 22.10.2021 மாலை 6.00 அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை 600018
கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா
கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14 திராவிடத் தமிழர் அறக்கட்டளையின் கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா 4 நூல்கள் வெளியீட்டு விழா அன்புடன் சுப.வீரபாண்டியன் ‘பெல்’ இராசன்
