சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? – இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி
முற்றம் தொலைக்காட்சி காணுரை சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே. தளபதி ஆடி 15, 2055 / 31.08.2024
தொல்லியல் துறை: பொழிவு-முனைவர் முருகையன், பிரான்சு
திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு
உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை….
