ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : ஆவணி 30, 2055 ஞாயிறு 15.09.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இதழாளர்…
மலேசியா-சிங்கப்புர் இலக்கியச் சுற்றுலா
நந்தவனம் சந்திரசேகரன் 94432 84823
உலகப்படைப்பாளிகள் திருவிழா 2018
பதிவுநாள் மார்கழி 19, 2048 / 31.12.2017 வரை இனிய நந்தவனம் வழங்கும் உலகப்படைப்பாளிகள் திருவிழா 2018
உலகப் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணம்
உலகப் பண்பாட்டு மாநாடு, யாழ்ப்பாணம்
சுவிட்சர்லாந்திற்கு இலக்கியச் சுற்றுலா
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்! இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன்…
ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று
தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017 மாலை முதல் தை 17, 2048 திங்கள் , சனவரி 30, 2017 மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று. இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048 ஞாயிறு சனவரி 29,…
இனிய நந்தவனம் 20ஆம்ஆண்டுவிழா, திருச்சிராப்பள்ளி
மார்கழி 23, 2047 / 07.01.2017
திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா
திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா நந்தவனம் நிறுவம், திருக்குறள் கல்வி மையம், கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இணைந்து மலேசியா முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் அவர்களுக்கான பாராட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் சிறப்பாக நடத்தின. திருக்குறள் கல்வி மையத்தலைவர் சு.முருகானந்தம் தலைமையில் எழுத்தாளர் மழபாடி இராசாராம் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நந்தவனம் சந்திரசேகரன், கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி சூரியக்குமார், புலவர் தியாகசாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். முன்னதாகக் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தலைவர் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார். …
நந்தவனம், பெங்களூரு சிறப்பிதழ் அறிமுக விழா
மார்கழி 03, 2047 / 18.12.2016 மாலை 5.30 மணி நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…
திருகோணமலையில் முப்பெருவிழா 2017
தை 15, 2048 / சனவரி 28, 2017 ஈச்சலபற்றை, தமிழீழம் -ஊற்றுவலையுலக எழுத்தாளர் மன்றம் -நந்தவனம் நிறுவம்
