பெருங்கவிக்கோ வா.மு.சே. முத்துவிழா, சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
உம் பேச்சு கா – பட்டு இளங்கதிரின் நூல் வெளியீடு
தை 10, 2046 / சனவரி 24,2015 காலை 10.00 ஆனந்து திரையரங்க வளாகம், அண்ணாசாலை, சென்னை தலைமை : கவிஞர் விசயபாரதி நூல் வெளியீடு : இயக்குநர் இலிங்கசாமி நூல் பெறுநர் : இயக்குநர் செல்வமணி நூலுரை : முனைவர் முகிலை இராசபாண்டியன் ஏற்புரை : பட்டு இளங்கதிர் தொடர்பிற்கு : சந்திரன் 97 900 100 94
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா
‘ஒளி எனும் மொழி’ – நூல் வெளியீட்டு விழா நாள்: தை 11, 2046 /25-01-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு. இடம்: நூல்முனை(புக் பாய்ன்ட்டு) அரங்கம், அண்ணா சாலை, சுபென்சர்அங்காடி(பிளாசா) எதிரில், அண்ணா சாலை காவல் நிலையம் அருகில். நண்பர்களே தமிழ்ப் படநிலையத்தின் பேசாமொழி பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு ஒளிப்பதிவு துறை தொடர்பான ‘ஒளி எனும் மொழி’ என்கிற நூல் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், அழகியல், காட்சியமைப்புகள் பற்றியும் எல்லாருக்கும் புரியும் வகையில், ஒளிப்பதிவாளர் விசய் ஆர்ம்சுட்ராங்கு இந்தப்…
திருக்குறள் நாள்காட்டி வெளியீடு
சென்னை கார்த்திகை 14, 2045 / நவம்பர் 30, 2014
பாரதி – பாசோ மாமன்றம் – நூல் வெளியீடு, கவியரங்கம், வாழ்த்தரங்கம்
கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 சென்னை
காட்டுப்பள்ளிக்கூடம் – நூல் வெளியீடு
வெற்றிச்செழியனின் சிறுவர் பாடல்கள் “காட்டுப்பள்ளிக்கூடம்” நூல் வெளியீட்டு விழா தை 13, 2045 / நவம்பர் 29 குன்றத்தூர்
மொழிப்போர் மறவர் – நூல் வெளியீடு – கார்.1, நவ.17 – சென்னை
‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்
இராணிமைந்தன் நூல் வெளியீடு சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய வீதி இனி்யவனின் அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு… நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்… பெரம்பூர், சென்னை – 600 011. அனைவரும் வருக… வருக… அழைப்பில் மகிழும்… : சோலை தமிழினியன், 90420 27782,…
வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு
26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு – கலகம்
ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்
சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014 அன்று நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா ஒளிப்படங்கள் படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.
இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30
