பெரியார்  நூலக வாசகர் வட்டம் 2592ஆம் நிகழ்வு  இடம் :  அன்னை ஈ.வெ.இரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை 600 007 நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2057, பங்குனி 19 / 02.04.2026 தலைவர்: வழக்குரைஞர் மானமிகு ஆ.வீரமர்த்தினி தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் நூலாய்வு: “சனாதனம் – பொய்யும் மெய்யும்” ஆய்வுச் சிறப்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்புரை: மானமிகு இலக்குவனார் திருவள்ளுவன் முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, செ.சனார்த்தனம்,  நன்றியுரை: மானமிகு ஆ.வெங்கடேசன், செயலர், பெரியார்…