திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 5
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) 10.3. கபிலர் பாடல் — 05 தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி ] பொருள் உரை தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர்…
