எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும். எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே! எழுதுக எழுதுக தமிழில் எதையுமே! பேசுக பேசுக நல்ல தமிழிலே! பயிலுக பயிலுக நமது தமிழிலே! மொழியை மறந்தாலோ வாழ்வை இழப்போமே! வாழ்வை இழந்தாலோ நாமும் இல்லையே! நம்…