தமிழ்க்கூடல், தனிப்பாடல்
மார்கழி 27, 2046 / சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு, சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.
இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை
பேரன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.
இலக்கியவீதியின் மறுவாசிப்பு – இரா.கி.இரங்கராசன்
பாரதியவித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம் ஐப்பசி 13, 2046 வெள்ளி அக்.30, 2015 மாலை 6.30, சென்னை இலக்கிய அன்னம் விருது: மது.இராசேந்திரன் வணக்கம். ‘இலக்கியவீதி’யின் – ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம், ‘மறுவாசிப்பில் இரா. கி.இரங்கராசன்’. தொடர்ந்து தங்கள் வருகையால் இலக்கியவீதி அமைப்பைப் பெருமைப்படுத்தும் தங்களைனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
காப்பியக்களஞ்சியம் : சீறாப்புராணம்; தமிழ்நிதி விருது வழங்கல்
சென்னைக் கம்பன் கழகம், பாரதிய வித்யா பவன் புரட்டாசி 23, 2046 / அக்.07, 2015 மாலை 6.30
‘மறுவாசிப்பில் சாவி’
இலக்கியவீதி & பாரதிய வித்யாபவன் சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி அன்புடையீர் வணக்கம்… நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் – இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’. புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்… என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
இலக்கு & பாரதிய வித்யாபவன் : சிகரம் நம் சிம்மாசனம்
புரட்டாசி 01, 2046 / செப். 18, 2015 மாலை 06.30 வணக்கம். இளைஞர் நலனில் அக்கறைக் கொண்ட ‘இலக்கு‘, ‘தமிழ் வழி ஊடகக் கல்வியில் இருக்கிற வேலை வாய்ப்புகளை‘ப் பற்றி அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறது. அழைப்பை உங்கள் உறவு நட்புடன் பகிர்ந்துதவ வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன், ப. சிபி நாராயண். ப. யாழினி.
மறுவாசிப்பில் ந.பிச்சமூர்த்தி – இலக்கிய வீதி
இலக்கியவீதி & பாரதிய வித்யா பவன் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் ஆடி 05, 2046 /சூலை 07, 2015
இலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்
வைகாசி 12, 2046 / மே 26, 2015
காப்பியக்களஞ்சியம் : வளையாபதி : முனைவர் ப.பானுமதி
சித்திரை 25, 2046 / மே 08, 2015
காப்பியக் களஞ்சியம் – குண்டலகேசி
பங்குனி 03, 2046 / மார்ச்சு 17.03.2015
இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை
வணக்கம். நலம், வளம், சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..
காப்பியக்களஞ்சியம் – தமிழ்நிதி விருது வழங்கல், சென்னை
தை 27, 2046 / பிப்.10, 2015
