குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! -இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி) நல்லார் தொடர்பைக் கைவிடாதே! பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450) நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும். பதவுரை பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்;  தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர்…

காவியா தமிழ்ச்சங்கமம், மதுரை புத்தகத்திருவிழா

16 நூல்கள் வெளியீட்டு விழா ஐப்பசி 02, 2054 வியாழன் 19.10.2023 மாலை 5.00மதுரை புத்தகத் திருவிழாநியூ காலேசு அவுசு, மதுரை தலைமை: காா்த்திகேயன் மணிமொழியன்முன்னிலை: பேரா.காவியா சண்முகசுந்தரம் முனைவர் இல.அம்பலவாணனின் ‘பெயர்தல்’ முதலான16 நூல்களை வெளியிட்டுச் சிறப்புரைபேரா.சாலமன் பாப்பையா