இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது. இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும்…
தமிழ்க்காப்புக்கழகம்ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், நா.உ.,
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் 1 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 08 , 2053 ஞாயிறு 22.05.2022 காலை 10.00 ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சிறப்புரை: மக்கள் மன்றங்களும் நானும் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை: தமிழாசிரியை திருவாட்டி உரூபி
தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?
புதிய அரசினைப் பாராட்டும் இணைய வாழ்த்தரங்கம், 23.05.2021
என்னூல் திறனரங்கம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021
காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா
சித்திரை 26,2050 வியாழன் 09.05.2019 மாலை 5 மணி அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல்,வேப்பேரி, சென்னை – 600 007. காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் – திராவிடர் கழகம்) தமிழ்த் தாய் வாழ்த்து : திருக்குறள் இசைமாமணி சொ.பத்மநாபன் வரவேற்புரை : புலவர் ஆசி.திருமாலடிமை உரை நிகழ்த்துவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் தி. கோ. சீ. இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர், திமுக) சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன் (சென்னை மேற்கு…
