தமிழ்க்காப்புக்கழகம் – ஆளுமையர் உரை 114 & 115 ; என்னூலரங்கம்
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 114 & 115 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : ஐப்பசி 17, 2055 ஞாயிறு 03.11.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கவிஞர் அ. மகேசு…