தமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2021/01/padam-pongal.jpg)
அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
(திருவள்ளுவர், திருக்குறள் ௲௩௰௩)
வேண்டாதன போக்கும் போக்கி நாள், உழவரைப் போற்றும் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு, மாட்டுப் பொங்கல் திருநாள், பண்பை வளர்க்கும் காணும் பொங்கல் நாள் ஆகிய
தமிழர் திரு வாரத்திற்கு
அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக !
இன்பம் தங்கி இன்னல் அகலட்டும்!
வளமை நிறைந்து வறுமை தொலையட்டும்!
ஒற்றுமை ஓங்கிப் போர் ஒழியட்டும்!
யாவரும் இணை என்பது நிலைக்கட்டும்!
வாழ்த்தி மகிழும்
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader-560x93.png)
Leave a Reply