எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்- 416)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 58,59 & 60  : இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆடி 14, 2054 /30.07.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்மாமணி இதழாளர் கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர்.

இலக்கிய மாமணி பாவலர் பேராசிரியர் சே. பானு ரேகா

திருக்குறள் அருவினையாளர் இளைய ஒளவை முனைவர் தாமரை

நிறைவாக    தமிழ்த்தேசியர் தோழர் தியாகு  

  நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா