இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு
மற்றும்
குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு

‘மாறி வரும் சிறுகதைக் களம்’

சிறப்புரை :-
திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி

வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018
மாலை 6.00 மணி
சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

அரங்கம் அடைய

 

உரையாளர் பற்றி:-

தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான நேர்காணல்கள் கண்டவர். பல சிறுகதைப் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். தமிழ்ப்புத்தக நண்பர்கள் அமைப்பின் 2015 ஆண்டிற்கான சிறந்த திறனாய்விற்கான பரிசினைப் பெற்றவர். ஆன்மீகம், ஆராய்ச்சி. குழந்தைகள் இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்தவர்.