இலங்கையைப் புறக்கணிப்போம்! 

இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி! 

மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி

– ஆளுநர் மாளிகை 

நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து…

ஆளுநர் மாளிகை முற்றுகை...

தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம்.

ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

அனைவரும் வருக!!

azhai-mutrukai azhai-mutrukai02