தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம்
இணையவழிக் கருத்தரங்கம் 37
தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 /
மாலை 6.30
குறி எண் : 894 6054 6548
கடவு எண் : 202020
வலையொளி நேரலை : Dhiravidam 1944
தலைமை: தகடூர் சம்பத்து
சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழனின் மொழிப்போர் எதற்காக?”
தொடர்பு : 8939 59 4500
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2022/01/azhai-mozhippoar-etharkaka-thiru-WhatsApp-Image-2022-01-24-at-11.17.49-PM.jpeg)
Leave a Reply