உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032)

தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள்

திருவள்ளுவர் புத்தாண்டு

வாழ்த்தரங்கம்

தமிழே விழி !                                                                                                தமிழா விழி  !

இணைய உரையரங்கம்:

மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023

காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: தமிழாசிரியர் ()ரூபி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் தாமரை

முனைவர் இராச.கலைவாணி

உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை : திருவாட்டி புனிதா சிவக்குமார்

 அன்புடன்

தமிழ்க்காப்புக்கழகம்  &  இலக்குவனார் இலக்கிய இணையம்