கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |(திவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 06, 2053 ஞாயிறு 23.10.2022 காலை 10.00

தமிழும் நானும்

உரையாளர்கள்:

முதுமுனைவர் சத்தியவேல் முருகனார்

பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார்

சிம்மம் சத்தியபாமா அம்மையார்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                             

வரவேற்புரை: மாணவர் திருமதி போதும் பொண்ணு

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்கு