தை 03, 2047 / சனவரி 17, 2016

காலை 10.00 முதல்  பிற்பகல் 02.00 வரை

  கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள்.

அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள், கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், கனடியத் தமிழ் வானொலி நிருவாகத்தினரும் ஊழியர்களும்.

அழை-பொங்கல்விழா-கனடா : azhai_pongalvizhaa_canada

  • செந்தமிழினி பிரபாகரன்