(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி)

161.       பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937

162.       ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937

– சுவாமி எம். கே. பாண்டுரங்கம்    

163.       அகப்பொருளும் அருளிச் செயலும்  1938

– திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு  

164.       வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்

165.       தமிழர் திருமண நூல்   1939

வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை  

166.       இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?   1939

– மறை திருநாவுக்கரசு  

– கோவிந்தசாமி பிள்ளை     

167.       கரந்தைக் கட்டுரைக்கோவை – கட்டுரை திருவிருத்தம்      1939

கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை     

168.       மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் 1940

– மோசூர் கந்தசாமிப்பிள்ளை  

169.       பிரிட்டன் வரலாறு – தமிழில் : ம. சண்முகசுந்தரம்    1940

170.       மாணவர் தமிழ்க் கட்டுரை    1940

– பாலூர் து. கண்ணப்ப முதலியார்  

171.       சங்கநூற் கட்டுரைகள்   1940

– தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)

172.       விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம்      1940

– தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள்    

173.       தமிழ்க் கற்பிக்கும் முறை – சி. இலக்குவனார்   1940

174.       மூன்றாம் குலோத்துங்க சோழன்    1941

– வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர்     

175.       கோபாலகிருட்டிண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை     1942

கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை   

176        தாய்மொழி போதிக்கும் முறை      1942

– வி. கே. சேசாத்திரி  

177.       திருக்குற்றாலத் தல வரலாறு 1943

– ஏ. சி. சண்முக நயினார்பிள்ளை 

178.       அசோகவனம் – எ. முத்துசிவன்     1944

179.       பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு 1944

– இ. மு. சுப்பிரமணிய பிள்ளை     

180.       சவகர்லால் நேருவின் கடிதங்கள் 1944 மொழிபெயர்ப்பு : சி.இரா. வேங்கடராமன்

(தொடரும்)