(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

245. அநுபந்தம்     –           பின்வருவது

246. அபிதானம்    –           பெயர்

247. அபிநயம்        –           கைமெய்காட்டல்

248. அவிழ்தம்       –           மருந்து

249. இலக்குமி       –           தாக்கணங்கு

250. இலக்கு            –           குறிப்பு

251. சுபாவம்          –           இயற்கை

252. கோமளம்       –           இளமை

253. சுதந்தரம்       –           உரிமை

254. திலகர் –          மேம்பட்டவர்

255. வருணாச்சிரமம்    –           சாதியொழுக்கம்

நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909) (இரண்டாம் பதிப்பு)

நூலாசிரியர்         :           உபய கலாநிதிப் பெரும்புலவர் – தொழுவூர் வேலாயுத முதலியார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்