வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு

26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு   – கலகம்

26-ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு நிகழ்வு

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம், மாநிலக் குழு புது நூற்றாண்டுப் புத்தக இல்லம் (நியூ செஞ்சுரி புக் அவுசு) 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை  4.30 மணி திருச்சிராப்பள்ளி    

நான் சாகலாம்; நாங்கள் சாகக்கூடாது – நூல் வெளியீடு

தமிழ் மகள் பவித்திராவின் “நான் சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது” நூல் எதிர் வரும்  புரட்டாசி 19, 2045  / அக்டோபர் 5 அன்று வெளிவர இருக்கின்றது

வன்கொடுமைத்தடுப்பு மாநாடு, திருச்சிராப்பள்ளி

புரட்டாசி 19, 2045 / 5.10.2014   பேரன்புடையீா், வணக்கம்! சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், அக்டோபா் 5 ஞாயிற்றுக் கிழமை திருச்சி மையப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரோசன் மகாலில் ஏற்பாடு செய்துள்ள சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.அம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம். நன்றி. கண.குறிஞ்சி ஒருங்கிணைப்புக்குழு சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு.

உ.த.ப.இயக்கம் – நினைவேந்தலும் கலந்தாய்வும்

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம் தொல்காப்பிய அறிஞர் மலேசியா ‘உங்கள் குரல்’ இதழாசிரியர் சீனி நைனா முகம்மது நினைவேந்தல் உலகத் தமிழ்க்கவிதைப்பெருவிழா – கலந்தாய்வு புரட்டாசி 8, 2045 / 24.09.2014 சென்னை