‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு… நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்… பெரம்பூர், சென்னை – 600 011. அனைவரும் வருக… வருக… அழைப்பில் மகிழும்… : சோலை தமிழினியன், 90420 27782,…
‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா
‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்: கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’ ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் ‘காத்திருப்பும் அகவிழிப்பும்’ பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் ‘சுமை’ ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பதுக்கும் ஆறு மணிக்குமாக இரண்டு காட்சிகள்,…
சிறந்த திறனாய்வர் விருது, 2014
பாளையங்கோட்டை மேலும் வெளியீட்டகத்தின் விருது வழங்கலும் கலந்துரையாடலும் 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை 4.00 மணி இக்குசா மையம், சென்னை
தன்னம்பிக்கை வாசகர் வட்டம் – 109 ஆவது மாதம்
தி.பி. 2.10.2045 / கி.பி. 19.10.2014 ஞாயிறு காலை 10.30 மணி மதுரை
வாழ்வும் அறமும் – தமிழரசனின் நூல் வெளியீடு
26.09.2045 / 12.10.2014 ஞாயிறு பிற்பகல் 2.00 மணி வடபழனி, சென்னை கலைஇலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் நடத்தும் தோழர் தமிழரசனின் ‘வாழ்வும் அறமும்’ நூல் வெளியீடு – கலகம்
26-ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு நிகழ்வு
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம், மாநிலக் குழு புது நூற்றாண்டுப் புத்தக இல்லம் (நியூ செஞ்சுரி புக் அவுசு) 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை 4.30 மணி திருச்சிராப்பள்ளி
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் : வள்ளலாரின் தமிழ்த்தொண்டு -மறைமலை இலக்குவனார்
புரட்டாசி 21,2045 / 07.10.2014
இலக்கியவீதி இனியவன் வாழ்க்கை வரலாறு : இராணிமைந்தன் நூல் வெளியீடு
சென்னை புரட்டாசி 26, 2045 / 12.10.2014 காலை 9.30
நான் சாகலாம்; நாங்கள் சாகக்கூடாது – நூல் வெளியீடு
தமிழ் மகள் பவித்திராவின் “நான் சாகலாம்.. நாங்கள் சாகக் கூடாது” நூல் எதிர் வரும் புரட்டாசி 19, 2045 / அக்டோபர் 5 அன்று வெளிவர இருக்கின்றது
வன்கொடுமைத்தடுப்பு மாநாடு, திருச்சிராப்பள்ளி
புரட்டாசி 19, 2045 / 5.10.2014 பேரன்புடையீா், வணக்கம்! சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், அக்டோபா் 5 ஞாயிற்றுக் கிழமை திருச்சி மையப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரோசன் மகாலில் ஏற்பாடு செய்துள்ள சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.அம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம். நன்றி. கண.குறிஞ்சி ஒருங்கிணைப்புக்குழு சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு.
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் :இலக்கியக்கூட்டம், புரட்டாசி
புரட்டாசி 19, 2045 /அக்.05, 2014
சிவநேயப் பேரவை – பன்முகவிழா, மடிப்பாக்கம்
புரட்டாசி 25, 2045 /அக்.11,2014
