புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019

மாசி 3-5, 2050  / பிப்பிரவரி 15-17 மாநாட்டுப்பேரணி கண்கவர் கலை விழா மண்ணிசை அரங்கம் பட்டி மன்றம் ஆடலரங்கம் மகளிர் அரங்கம் கவியரங்கம் இன்னிசை யரங்கம் பாராட்டரங்கம்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் மாசி 07, 2050 செவ்வாய் 19.02.2019 மாலை 6.00

தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!

நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது.   தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…

இலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…

திருவள்ளுவரின் தொழிற் புரட்சிச் சிந்தனைகள் – சிறப்புரை முனைவர் கு.மோகனராசு

தை 21, 2050 திங்கட்கிழமை – 04.02.2019 மாலை 5.15 நிகழ்விடம் : எம்.சி.டி,முத்தையா(செட்டியார்) ஆண்கள் மேனிலைப்பள்ளி இராசா அண்ணாமலை சாலை,புரசைவாக்கம் சிறப்புரை: அருட்திரு முனைவர் கு. மோகனராசு முனைவர் இரா.கத்தூரி இராசா, செயலாளர் முனைவர் இராசதேவன், தலைவர் உலகத் திருக்குறள் பேரவை, சென்னைக் கிளை பையா வளாகம், 286, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600007

குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிஞர் ஏடகம்

தை 20, 2050 / ஞாயிறு / 03.02.2019 மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்  முத்தொள்ளாயிரம் குறித்துக் கவிஞர் ஏடகம் தொடர்பிற்கு: 9791069435. 8939604745

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00 மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World) தொடக்கவுரை :  பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் ஆய்வுரைஞர்கள்: பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு நீதிபதி ஆர், மகாதேவன் முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி , முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர் முனைவர் மூ. இராசாராம் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, பேராசிரியர் க. செல்லப்பன், பேராசிரியர்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை

அன்பு நலஞ் சான்றீர், வணக்கம். எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு; நாடு நாள் நேரம் தொடர்பு எண் அமெரிக்கா 1/30/2019  புதன்கிழமை     இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)   தொடர்பு எண்: 515-739-1519  கடவு எண்: 890386…

நாலடியார் -சில குறிப்புகள்: எட்டாவது கூட்டம்

தை 17, 2050 / 31.01.2019 வியாழன் மாலை 5.45 கிளை நூலகம்,7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை,  சென்னை சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்துஅசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு) விருட்சமும் நண்பர்கள் வட்டமும்  இணைந்து நடத்தும் எட்டாவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை :- முனைவர் வ. வெ. சு நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17

தை 13, 2050 / ஞாயிறு / சனவரி 27, 2019 புதுவைத் தமிழ்ச்சங்கம்   இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17 பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன் பகுத்தறிவாளர்கழகம்,  புதுவை-தமிழ்நாடு

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 584 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 46

தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 மாலை 6.00 குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் – சிறப்புரை: திரு நாராயணன் கிடம்பி நூல் வெளியீடு

‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா

கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019  (இன்று )  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன்  முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன்   ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :   கவிஞர் நெல்லை செயந்தா   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்  தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்! தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.  பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் …