பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு
மாசி 09, 2050 / வியாழக்கிழமை / மாசி 09, 2050 / வியாழக்கிழமை / 21.2.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன் பொருள்: ‘ மைய அரசின் கைப்பாவையாக நீதித்துறை’
அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம், சென்னை
மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம் நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்) கவி பாடுவோர் மற்றும் தலைப்பு: கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை. கவிஞர் கா.முருகையன் –…
குவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன்
மாசி 05, 2050 / ஞாயிறு / 17.02.2019 / மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46
மாசி04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள்தேசிகர்தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு
புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019
மாசி 3-5, 2050 / பிப்பிரவரி 15-17 மாநாட்டுப்பேரணி கண்கவர் கலை விழா மண்ணிசை அரங்கம் பட்டி மன்றம் ஆடலரங்கம் மகளிர் அரங்கம் கவியரங்கம் இன்னிசை யரங்கம் பாராட்டரங்கம்
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள்
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் மாசி 07, 2050 செவ்வாய் 19.02.2019 மாலை 6.00
தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!
நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…
இலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…
திருவள்ளுவரின் தொழிற் புரட்சிச் சிந்தனைகள் – சிறப்புரை முனைவர் கு.மோகனராசு
தை 21, 2050 திங்கட்கிழமை – 04.02.2019 மாலை 5.15 நிகழ்விடம் : எம்.சி.டி,முத்தையா(செட்டியார்) ஆண்கள் மேனிலைப்பள்ளி இராசா அண்ணாமலை சாலை,புரசைவாக்கம் சிறப்புரை: அருட்திரு முனைவர் கு. மோகனராசு முனைவர் இரா.கத்தூரி இராசா, செயலாளர் முனைவர் இராசதேவன், தலைவர் உலகத் திருக்குறள் பேரவை, சென்னைக் கிளை பையா வளாகம், 286, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600007
குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிஞர் ஏடகம்
தை 20, 2050 / ஞாயிறு / 03.02.2019 மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல் முத்தொள்ளாயிரம் குறித்துக் கவிஞர் ஏடகம் தொடர்பிற்கு: 9791069435. 8939604745
சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்
தை 26, 2050 சனி 09.02.2019 காலை 10.00 மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி திருக்குறள் உலகப் பொது நூல் (Thirukkural as a Book of the World) தொடக்கவுரை : பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் ஆய்வுரைஞர்கள்: பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு நீதிபதி ஆர், மகாதேவன் முன்னாள் அரசு செயலாளர் கிறித்துதாசு காந்தி , முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர் முனைவர் மூ. இராசாராம் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, பேராசிரியர் க. செல்லப்பன், பேராசிரியர்…
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை
அன்பு நலஞ் சான்றீர், வணக்கம். எதிர் வரும் ஆனி 19-22 / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன. அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும், ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள். இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு; நாடு நாள் நேரம் தொடர்பு எண் அமெரிக்கா 1/30/2019 புதன்கிழமை இரவு 09:00 முதல் (கிழக்கு நேரம் ) இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்) தொடர்பு எண்: 515-739-1519 கடவு எண்: 890386…
