18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்
மே 06 & மே 07, 2017 சித்திரை 23 & 24, 2048 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்
இலக்கியவீதி இனியவன் பவழவிழா, சென்னை
சித்திரை 03, 2048 : 16/4/17 : காலை 10.00 கந்தசாமி( நாயுடு) கல்லூரி, அண்ணாநகர், சென்னை இலக்கிய ஆர்வலர் அனைவரும் வருக! அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்
‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு
வணக்கம். சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும் ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள், பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04, பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5 ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன. உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி இடம் : இரா அரண்மனை விருந்துக்கூடம் [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6…
பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 ; தமிழ்க்கவிஞர் நாள், திருவள்ளூர்
பங்குனி 15, 16 – 2048 / மார்ச்சு 28, 29 – 2047 பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 தமிழ்க்கவிஞர் நாள் திருவள்ளூர் வாழ்த்தரங்கம் கவியரங்கம் இசையரங்கம் (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகக் காணலாம்) முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை & உலகத்தமிழராய்ச்சி நிறுவனம்
நூல் வெளியீடும் அறிமுகக் கூட்டமும், ஈரோடு
பங்குனி 20, 2048 ஞாயிறு ஏப்பிரல் 02, 2047 காலை 10.00 – நண்கல் 1.00 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாரதி புத்தகாலயம்
பனுவல் வழங்கும் குமுகாய நீதி நிகழ்வுகள் : ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்
பனுவல் வழங்கும் குமுகாய நீதி நிகழ்வுகள் ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில் நூல்கள் வெளியீடு திரைக்காட்சி உரையாடல்
இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு, சென்னை
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கென இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி) முதலான அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம், சென்னை
குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி, இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா, புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் பங்குனி 19, 2048 / 01.04.2017 முதல் வைகாசி 17, 2048 / 31.05.2017 வரை…
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் பொன்மாலைப் பொழுது
பொன்மாலைப் பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா பங்குனி 26, 2048/08.04.2017 : திரு சு.வெங்கடேசன் சித்திரை 02, 2948/ 15.04.2017 : திரு எசு.இராமகிருட்டிணன் சித்திரை 09, 2948/ 22.04.2017 :…
அடோபு படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு
சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017 ஞாயிறு காலை 9.300 முதல் மாலை 5.00 வரை அடோபு படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு தமிழ்க்கணிணி சிற்றரங்கம் 37, அசீசு முல்கு 2ஆவது தெரு, 2 ஆவது தளம் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006 ‘தமிழ்க்கணிணி’ இதழ் வழங்கும் கோவை வீரநாதன் நடத்தும் பயிற்சிக்குக் கட்டணம் ஒருவருக்கு உரூ 1200/ மட்டும் 11.04.2017 க்கு முன்னரே…
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தஞ்சாவூரில்வெளியீடு!
பங்குனி 12, 2048 / 25.03.2017 மாலை 5.00 தஞ்சாவூர் (பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெசண்ட்டு அரங்கு) ஓவியர் கு. புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ – தன் வரலாற்று நூல் வெளியீடு! தலைமை : தஞ்சை அ. இராமமூர்த்தி முன்னிலை : முனைவர் நல். இராமச்சந்திரன், திரு. துரை. பாலகிருட்டிணன் நூல் வெளியீடு : முனைவர் சுப. உதயக்குமார் பெறல்: …
பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்
மாதந்தோறும், இளைஞர்களுக்கு, ஒவ்வொரு துறையிலும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப் படுத்தி வரும் இலக்கு அமைப்பும், கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும் இணைந்து இந்த மாதம் / பங்குனி 11 / மார்ச்சு 24 வெள்ளிக்கிழமை மாலை 06.30. மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் பரம்பரைக் கட்டடங்களும் அவற்றில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளும்பற்றி எடுத்துச் சொல்ல இருக்கிறது. தலைமை : திரு என். இரகுநாதன் (மேனாள் மாநிலத் தலைவர், அகில இந்திய கட்டுநர் – வல்லுநர்…
