இலக்கு வழங்கும் சனவரி நிகழ்வு, 2017
நாள் : தை 14, 2048 வெள்ளிக்கிழமை சனவரி 27, 2017 நேரம் : மாலை 06.30 மணி இடம் : பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர். வணக்கம். இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது. பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும், வழி நடத்த, பெரியவர்களையும், ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது . தலைமை : திரு ம. முரளி …
ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று
தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017 மாலை முதல் தை 17, 2048 திங்கள் , சனவரி 30, 2017 மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று. இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048 ஞாயிறு சனவரி 29,…
தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா
தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம் ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்
மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா
மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா தை 13, 2048 வியாழக்கிழமை சனவரி 26, 2017 மாலை 4.30 முதல் தமிழிசை நடனம் முனைவர் சு.பிரீதா-வின் அபிநய நாட்டியாலயா குழுவினர் ஐவர் வழி வ.வேம்பையன் எழுதிய ‘பொங்கல் விழாச்சிந்தனைகள்’ நூல் வெளியீடு வெளியிட்டுச் சிறப்புரை : ஆசிரியர் கி.வீரமணி பண்பாளர்களுக்குப்பாராட்டு மாணவர்களுக்குப் பரிசு திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்
தமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கருத்தரங்கம், சென்னை
தை 09, 2048 ஞாயிறு சனவரி 22, 2017 மாலை 3.00
பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு
தை 06, 2048 வியாழக்கிழமை சனவரி 19, 2017 மாலை 6.30 பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 பாரதியின்பாதையிலே – தொடர் நிகழ்வு கலைமாமணி கலைவாணன் – பாரதியும் தமிழிசையும் பாரதிச்செம்மல் விருது பெறுநர் – சௌமியா பாரதியார் சங்கம், சென்னை கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா
சென்னை, கலைவாணர் அரங்கில், தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 காலை 10:30 மணிக்கு நடைபெறும். முன்னதாகக் காலை 9.00மணி முதல் கலைநிகழ்ச்சி நடைபெறும். சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், வெளியிடப்பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருது பெறுவோர் பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம்,…
உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு
உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர் கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30 அறக்கட்டளைச்…
மறைமலையம் 34 தொகுதிகள் வெளியீடு
மார்கழி 25, 2047 திங்கள் சனவரி 09, 2017 பிற்பகல் 2.00 புத்தகக் கண்காட்சி அரங்கு தமிழ்மண் பதிப்பகம்
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்
மார்கழி 26, 2047 செவ்வாய் 10.01.2017 மாலை 06.30 மணி பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘ முன்னிலை : திரு இலக்கியவீதி இனியவன் தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : பொங்கல் விழா
தை 08 & 09, 2048 சனிக்கிழமை சனவரி 21 &22, 2017 பொங்கல் விழா போட்டிகளும் பரிசு வழங்கலும் த.மகராசன்
