916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்

செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் –  தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்

அறிவாயுதத்தின் கருத்துக்களம் – சிந்துவெளியில் முந்துதமிழ் நாகரிகம்

மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016 மாலை 3.00 – 5.00 பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர்,  சென்னை 600 042    

க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு  இதழின் இலக்கியப் பணிகள்

ஔவை சண்முகம் 103 ஆவது பிறந்தநாள் விழா

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் தாமரைத்திரு ஔவை தி.க.சண்முகம் 103 ஆவது பிறந்த நாள் விழா பயண நூல் – குறுந்தகடு வெளியீடு கலைமேதைகள் விருது, தமிழ்ச்சான்றோர் விருது, சுவாமிகள் சிறப்பு விருது வழங்கல்  மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015  மாலை 6.00 சென்னை

தமிழிலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் நெறிமுறைகளும் – தேசியக்கருத்தரங்கம்

தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு காவியா பதிப்பகம் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அறிக.