(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)

kaalamthoarum-thamizh-heading

126. அனைய திருப்பதிகம்உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி

நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்.

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 173

 

127 & 128.

அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை

பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல்செய்வார்.

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 175

 

 

129.

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை

அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயம் ஆம் படி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 176

 

 

130. ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல

காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம்

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 178

 

131. தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்

வண் தமிழால் எழுதும் மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 180

 

 

131. பரிவுஉறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும்

பதிகம் போற்றி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 187

 

 

132. பாஉறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்:190

 

 

133. பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 191

 

 

134. மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்தி(ப்)

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 192.2

 

135. பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்

போற்றி அருந்தமிழ் மாலை புனைந்து போந்து

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 192.3

 

136. என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்

முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்.

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 193

 

137. பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்

தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள்

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 197

 

 

138. சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 215

 

139. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 236

 140. தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்

பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு

மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே

ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 239

141. கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து

வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 249

142. ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 263

 

143. சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்       பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 272

144. பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 282

145. தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 289

146. சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார்

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 291

147. தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய்

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 301

 

148. மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடி

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 310

149. காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 311

150. பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்

 

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 313

 

thirunavukkarasar