(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130

(குறள்நெறி) 

  1. நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே!
  2. நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே!
  3. (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்!
  4. சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!
  5.  நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்!
  6. அடக்கத்தால் உயர்வு கொள்!
  7. அடங்காது சிறுமை கொள்ளாதே!
  8. அடக்கத்தைக் காத்திடுக.
  9. நல்வழியிலான அடக்கம்  கொள்!
  10. மலையிலும் உயர்வான அடக்கம்  கொண்டு வாழ்!

    (தொடரும்)

    இலக்குவனார் திருவள்ளுவன்
    [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]