(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140

(குறள்நெறி) 

  1. (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி!
  2. (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு!
  3. நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே!
  4. (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே!
  5. நாவினால் பிறரைச் சுடாதே!
  6. (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்!
  7. நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி!
  8. ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்!
  9. ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது!
  10. ஒழுக்கம் தவறாதே!

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]