[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

  சங்குவாரி தோட்ட  ஐந்து காணித் தேயிலைத்தோட்டத்தைக் கம்பளை நகரவை எடுத்துக்கொண்டது.  இங்கே குப்பைக் கூளக் கூடம் அமைக்க ஏற்பாடு செய்து அதன் முதற்கட்டமாக காணி அளவிடலுக்கு வந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் இத்திட்டத்துக்கு எதிராகவும் சங்குவாரி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்.

 

  இது குறித்து முன்னால் உடப்பளாத்தப்பகுதி அவையின் உறுப்பினர் எசு.செல்லமுத்து அவர்களினால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கும் மத்திய மாகாண அமைச்சர் இராமேசுவரன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுவந்ததை அடுத்துக் குப்பைக் கூளக் கூடம் அமைக்கும் திட்டம்  இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam