தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை

4 நாள் கல்வெட்டுப் படிப்புப்  பயிற்சி

ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21

கங்கை கொண்ட சோழபுரம்

                                                                

        இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம் ஆண்டு கல்வெட்டுக்       கருத்தரங்கம் ஆடி9&10, 2048 / சூலை 22,23 நாள்களில் நடைபெறுகின்றன. அதற்கு முன் அதே இடத்தில் வல்லுநர்களால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் | ஆசிரியர் | மாணாக்கர் | ஆர்வலர்| இவ்வரிய வாய்ப்பினைப்   பயன் கொண்டு தங்களின் சாதனை/பணி நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.

சான்றிதழ் வழங்கப்படும்.  போட்டியாகவும் இருந்து பரிசுகளும் வழங்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்  கொள்ளளவு அதிகப்படியாக 50 வரைதான் இருக்குமாதலால் பயிற்சி விழைவோர்  முன்னதாகப் பதிவு செய்து கொள்க.

பதிவு கடை நாள்:  சூலை 12

பயிற்சி வகுப்பு:

தலைமை:  கல்வெட்டு அறிஞர் முனைவர் சு. இராசகோபால்

கல்வெட்டு அறிஞர்களான

பேராசிரியர் எ.சுப்பராயலு,

பேராசிரியர் இல.தியாகராசன்,

முனைவர் சொ.சாந்தலிங்கம்

பேராசிரியர் சு. இராசவேலு

 கல்வெட்டுப்பயிற்சி நடைபெறும் இடம் – கங்கைகொண்ட சோழபுரம்

நாள் – ஆடி 5-8, 2048 / சூலை 18 முதல் 21 வரை :

காலை 10.00 முதல் 5.00 வரை

உணவு இடைவேளை :  பிற்பகல் 1.00 -2-00

ஆர்வலர்களுக்கு அகவை வரம்பு இல்லை: (4 நாட்கள் தங்குவதற்கும் உணவிற்கும்  எழுதுபொருளுக்கும் கட்டணம்  ரூ.600/- தங்கும் வசதி- பொது மண்டபம்)

உள்ளூர் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லை.

 

தொடர்பு :

முனைவர் சு. இராசவேலு 9444261503  

அல்லது

பொறிஞர் கோமகன் 9443949692

அல்லது

திரு. செல்வராசு 8438471319

 

 

 அன்புடன்

சு.இராசவேலு, தொல்லியல் கழகச் செயலர்

பொறிஞர் கோமகன், உள்ளூர்ச்செயலர்